போதைக்கும் பொலிஸாருக்கும் யாழில் தொடர்பு – சுமந்திரன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு வன்முறைகளை இங்கு வாழும் தமிழ் மகன் தான் செய்து கொண்டிருக்கிறான். உள்ளே இருக்கும் சவாலான ஆபத்தை நாம் கண்டுகொள்ளாவிட்டால் நாம் உள்ளே இருந்தே சீரழிந்துவிடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் போதைப்பொருள் விற்பனையில் பொலிஸாரும் உடந்தையாக உள்ளனர் எனவும் அவர் குற்றம் சுமத்தினார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட வன்முறையை தவிர்ப்போம் போதையை ஒழிப்போம் என்ற கருப்பொருளிலான வடகிழக்கு சமூக நல்லிணக்கத்துக்கான … Continue reading போதைக்கும் பொலிஸாருக்கும் யாழில் தொடர்பு – சுமந்திரன்